skip to main |
skip to sidebar
நான்...
எதையோ தேடி அலைகிறேன்...
சில நேரம் தொலைகிறேன்....
சில நேரம்.. கிறுக்குகிறேன்....
மயங்குகிறேன்...
மயக்கபடுகிறேன்...
...மழையை வெறுக்கும் மனநிலை...
ஒரு பாடலில் உயிர்க்கும் காதல்..
ஏதேதோ ஈர்ப்புகள்..
என்னவோ ஒரு ஏக்கம்..
எதற்கோ கண்டிப்பாக அலைகிறேன்..!!
No comments:
Post a Comment