skip to main |
skip to sidebar
இன்று சந்தித்தவள்...
பாவாடை அணிந்து பாந்தமாய் வந்தாள்...
அவனை கடந்த ஒரு நொடியில்,
கண்ணை நிமிர்ந்து, கொஞ்சமாய் சிரித்து,
காற்றில் முத்தமிட்டு......!!!
...பின் மீண்டும் தலை குனிந்து,!!
மௌனமாய் சென்று விட்டாள்...
மிரண்டு, முழித்து, குழம்பி நின்றவன்...
காற்றில் முத்தத்தை தேடியபடியே நடந்து போனான்...
No comments:
Post a Comment