பதினாறு வயதில் ......!!
பெண்ணுக்கும்.. ஆணுக்கும் .. கலவி கொள்ள அசை வந்தது..
சமூக கட்டுப்பாடும் புடலங்காயும் ..
சுரப்பிகள் தூண்டினால்.. கட்டுபடுமோ?
ஆதலால் கலவி கொள்ள ஒரி உத்தி செய்தார்கள் .....
நாங்கள் கல்யாணம் செய்ய போறோம்...
அதனால்...
இபோ நாங்க செய்றதுக்கு பேரு...
காதல் என்றார்கள் !!??
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment