அரசாங்கம் கடன் வாங்கி..
ஏழைக்கு அளிக்க என்னை நியமித்து..
திருப்பி அடைக்க தவணை குறித்து!!
அவன் அடைக்க தவறினால் ஜப்தியும் செய்வேனாம்...
எதை??.......................................
கோமனத்தையும்.. திருவோட்டயுமா??
போங்கடா......................................
நாயை அடிப்பானேன்.... பீயை சுமப்பானேன்...
நாக்கின் நுனியிலிருக்கு..
என்ன செய்றது அரசாங்கம் வாங்கிய கடனில்..
நானும் சம்பளம் வங்குறேனே...!!!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment