குரு..
மாம்பழம் எங்கிருந்துப்பா வந்தது?
நான்கு வயது மகனின்,
தெளிவான சந்தேகம்..
அது மாமரம் போட்ட குட்டிடா என்றேன்!!
புரிய வைத்துவிட்ட சந்தோசத்துடன்.
மாம்பழத்தின் முதுகை காட்டி கேட்டான்..
இது என்னப்பா கருப்பா?
காம்புடா என்றேன் ..
இல்லேப்பா தொப்புள் என்றான்!!!.. கடித்து பாரேன் ...
பார்த்தேன் ....
பசுமையான மாமரத்தின் வாசனை வந்தது !!!....
சிரித்தான் புரிய வைத்து விட்ட சந்தோசத்துடன்.
மாம்பழம் எங்கிருந்துப்பா வந்தது?
நான்கு வயது மகனின்,
தெளிவான சந்தேகம்..
அது மாமரம் போட்ட குட்டிடா என்றேன்!!
புரிய வைத்துவிட்ட சந்தோசத்துடன்.
மாம்பழத்தின் முதுகை காட்டி கேட்டான்..
இது என்னப்பா கருப்பா?
காம்புடா என்றேன் ..
இல்லேப்பா தொப்புள் என்றான்!!!.. கடித்து பாரேன் ...
பார்த்தேன் ....
பசுமையான மாமரத்தின் வாசனை வந்தது !!!....
சிரித்தான் புரிய வைத்து விட்ட சந்தோசத்துடன்.
No comments:
Post a Comment